காரைக்காலில் திருடுப்போன 50 செல்போன்கள் மீட்பு..!!

2 months ago 12

காரைக்கால்: காரைக்காலில் பல்வேறு இடங்களில் திருடுப்போன ரூ.12 லட்சம் மதிப்பிலான செல்போன்களை போலீசார் மீட்டனர். செல்போனை உரிமையாளர்களிடம் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா ஒப்படைத்தார்.

The post காரைக்காலில் திருடுப்போன 50 செல்போன்கள் மீட்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article