கானா பாடகி இசைவாணிக்கு கொலை மிரட்டல் என போலீசில் புகார்!!

2 months ago 13

சென்னை: மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக கானா பாடகி இசைவாணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் ஐ.அம்.சாரி ஐயப்பா என்ற விழிப்புணர்வு பாடலை பாடினேன். தமது செல்போனை தொடர்பு கொள்ளும் மர்மநபர்கள் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் இசைவாணி புகார் அளித்தார்.

 

The post கானா பாடகி இசைவாணிக்கு கொலை மிரட்டல் என போலீசில் புகார்!! appeared first on Dinakaran.

Read Entire Article