கடலூர்: காட்டுமன்னார்கோவில் வெள்ளையங்கால் ஓடையில் குளிக்க சென்ற 3 பேர் தண்ணீரில் முழங்கி உயிரிழந்தனர். தீயணைப்பு துறையினர் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post காட்டுமன்னார்கோவில் வெள்ளையங்கால் ஓடையில் குளிக்க சென்ற 3 பேர் தண்ணீரில் முழங்கி பலி appeared first on Dinakaran.