சென்னை: காசோலை மோசடி வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏராளமான காசோலை வழக்குகள் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் முன் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. 2022 ஏப்ரல் 13 வரை நாடு முழுவதும் 33.44 லட்சம் காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
The post காசோலை வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.