காசி தமிழ் சங்கமம் 3-ம் கட்ட பயணம்: சென்னை - பனாரஸ் வாரணாசி இடையே முதல் சிறப்பு ரயில் சேவை தொடக்கம்

2 hours ago 2

சென்னை: காசி தமிழ்ச் சங்கமத்தின் மூன்றாம் கட்ட பயணத்தில், சென்னை சென்ட்ரல் – பனாரஸ் வாரணாசி இடையே முதல் சிறப்பு ரயில் சேவையைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

கலாச்சார மையங்களாகத் திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் மூன்றாம் கட்ட நிகழ்வுகள், வரும் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Read Entire Article