காங்கிரசை குற்றம்சாட்ட மோடிக்கு அருகதை கிடையாது: செல்வபெருந்தகை அறிக்கை

2 months ago 10

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை:
பிரதமர் மோடி கர்நாடக காங்கிரஸ் அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். தேர்தல் பத்திரங்கள் மூலமாக மொத்த நன்கொடையில் 87 சதவிகிதமான ரூபாய் 6060 கோடியை தொழிலதிபர்களிடமிருந்து அமலாக்கத்துறை மூலமாக மிரட்டி தேர்தல் பத்திர நன்கொடை வசூலித்து ஊழலில் ஊறித் திளைத்த ஆட்சியை நடத்தி வருகிற பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post காங்கிரசை குற்றம்சாட்ட மோடிக்கு அருகதை கிடையாது: செல்வபெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article