கஸ்தூரி மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு - தலைமறைவான நடிகை .!

6 months ago 22
தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவு ஆகிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள போலீஸார் சம்மன் கொடுக்கச் சென்றபோது, அவரது வீட்டின் கதவு பூட்டப்பட்டு, செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்து. இதனால் தனிப்படை அமைத்து கஸ்தூரியை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article