கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் ரயில்வே போலீசார் விசாரணை

3 months ago 15

திருவள்ளூர்: கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெலிகிராம், வாட்ஸ் ஆப், வி.பி. எண்ணை பயன்படுத்தி போனில் பேசிய நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில் விபத்து நடந்த நேரத்தில் கவரைப்பேட்டை, பொன்னேரி பகுதியில் செல்போனில் பேசியவர்களிடம் விசாரணை டைபெற்று வருகிறது. விபத்துக்கு முன்னதாக கவரைப்பேட்டையில் 8 மணி முதல் 8.30 மணி வரையில் பேசியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு ரயில்வே போலீஸ் விசாரித்து வருகிறது.

The post கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் ரயில்வே போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article