கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்: ரயில்வே டிஜிபி தகவல்

1 month ago 8

கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக ரயில்வே டிஜிபி வன்னிய பெருமாள் தகவல் தெரிவித்துள்ளனர். அனைவரிடமும் விசாரணை நிறைவு பெற்று சரியான பாதையில் வழக்கு செல்கிறது. குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். யார் என்ற தகவலை விரைவில் வெளியிடுவோம்

The post கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்: ரயில்வே டிஜிபி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article