கள்ளச்சாராய ஊறல் தயாரித்தவர் கைது..!!

6 months ago 16

தேனி: ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு மலையடிவார பகுதியில் கள்ளச்சாராய ஊறல் தயாரித்தவர் கைது செய்யப்பட்டார். குமரேசன் என்பவரை கைதுசெய்த போலீசார், 40 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை அழித்தனர்.

The post கள்ளச்சாராய ஊறல் தயாரித்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article