“கள்ளக்குறிச்சியில் புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் நானே பூட்டுப் போடுவேன்” - ராமதாஸ் எச்சரிக்கை

4 months ago 24

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை உள்ளிட்ட இடங்களில் அரசு புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் நானே அந்தக் கடைகளுக்கு பூட்டுப் போடுவேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது: “திமுக அரசு முதன்மை வாக்குறுதியாக அளித்த ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததால் ஆசிரியர்களுக்கு செம்டம்பர் மாதம் 10 நாட்களுக்கு பிறகு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதார திட்டங்களை செயல்படுத்த நிதி ஒரு தடையில்லை.

Read Entire Article