கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கில் ஜனவரி 6ஆம் தேதி இறுதி விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம்

2 months ago 14

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த வழக்கில் ஜனவரி 6ஆம் தேதி இறுதி விசாரணை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது என்றால், அதை தடுக்காமல் மது விலக்கு பிரிவு என்ன செய்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கில் ஜனவரி 6ஆம் தேதி இறுதி விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Read Entire Article