களை கட்டிய வடலூர் வார ஆட்டு சந்தை

4 months ago 19

வடலூர்: வடலூர் வார ஆட்டு சந்தையில் 1.5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செயப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடலூர் ஆட்டு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

The post களை கட்டிய வடலூர் வார ஆட்டு சந்தை appeared first on Dinakaran.

Read Entire Article