சென்னை: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மும்மொழி கொள்கையை ஏற்காததால் ஒன்றிய அரசு கல்வி நிதி தர மறுக்கிறது. ஜிஎஸ்டியில் நிதிப்பகிர்வு நமக்கு 29 பைசா என்ற அளவில்தான் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
The post கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.