‘கலைமாமணி’ கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் காலமானார்!!

15 hours ago 6

சென்னை : பிரபல கிராமிய பாடகி ‘கலைமாமணி’ கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் (99)
வயது மூப்பால் உயிரிழந்தார். ‘ஆண்பாவம்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் முதன் முதலில் அறிமுகமானார்.

The post ‘கலைமாமணி’ கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் காலமானார்!! appeared first on Dinakaran.

Read Entire Article