கலவர நோக்கத்துடன் அதிமுகவினர் செயல்பட்ட காரணத்தால் வெளியேற்ற உத்தரவிட்டேன்: சபாநாயகர் அப்பாவு

4 months ago 15

சென்னை: அண்ணா பல்கலை வேந்தரும் ஆளுநருமான ரவி பேச எழுந்தபோது அதிமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். கலவர நோக்கத்துடன் அதிமுகவினர் செயல்பட்ட காரணத்தால் வெளியேற்ற உத்தரவிட்டேன் என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

The post கலவர நோக்கத்துடன் அதிமுகவினர் செயல்பட்ட காரணத்தால் வெளியேற்ற உத்தரவிட்டேன்: சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.

Read Entire Article