புதுக்கோட்டை,பிப்.7: புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை கோட்டம், கறம்பக்குடி வட்டம், கறம்பக்குடி சரகம், ரெகுநாதபுரம் வருவாய் கிராமத்தில் வரும் 12ம்தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில் புதுக்கோட்டை கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து முன்மனுக்கள் ரெகுநாதபுரம் கிராமத்தில் உள்ள கிராமசேவை கட்டிடத்தில் பெறவுள்ளதால் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை கலெக்டர் அருணா, தெரிவித்துள்ளார்.
The post கறம்பக்குடியில் 12ம் தேதி நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமிற்கு மனு அளிக்கலாம் appeared first on Dinakaran.