கறம்பக்குடி பகுதிகளில் 22ம்தேதி மின் விநியோகம் நிறுத்தம்

3 months ago 15

 

கறம்பக்குடி,நவ.20: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (22ம்தேதி) நடைபெற உள்ளது. எனவே கறம்பக்குடி டவுன், பிலாவிடுதி, அம்மானிப்பட்டு, அம்புக்கோவில், மைலன்கோன்பட்டி, மருதன்கோன் விடுதி, வாண்டான் விடுதி, பந்துவக்கோட்டை, கேகே பட்டி, புதுவிடுதி, ரெகுநாதபுரம், தட்டாமனை பட்டி, கீராத்தூர், பாப்பாபட்டி, காடம்பட்டி, புதுக்கோட்டை விடுதி, கல்லுமடை, செங்கமேடு, மணமடை, ஒடப்பவிடுதி, சின்னான்கோன் விடுதி, கறம்பவிடுதி, கிளாங்காடு, ராங்கியன் விடுதி, குழந்திரான்பட்டு, தீத்தான் விடுதி, திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, பட்டத்தி காடு, கருக்காகுறிச்சி, நல்லாண்டார் கொள்ளை, நெடுவாசல், சவேரியார்பட்டினம் குறும்பிவயல், தடியமனை, முள்ளங்குறிச்சி, சூரக்காடு, கோட்டைக்காடு, பல்லவராயன் பத்தை, புதுப்பட்டி, திருவோணம், நெய்வேலி போன்ற பகுதிகளுக்கு நாளை மறுநாள் (22ம்தேதி) வெள்ளிக்கிழமை காளை 9 மணிக்கு முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கறம்பக்குடி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

The post கறம்பக்குடி பகுதிகளில் 22ம்தேதி மின் விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article