கர்நாடகாவில் பட்டியலினத்தவரின் சமூக, பொருளாதாரம் குறித்து ஆய்வு..!!

3 hours ago 2

பெங்களூரு: கர்நாடகாவில் பட்டியலினத்தவரின் சமூக, பொருளாதார பற்றி ஆய்வு செய்யும் பணி இன்று தொடக்க உள்ளது. பட்டியலினத்தவரின் கல்வி, பொருளாதார நிலை பற்றி இன்று முதல் மே 27 வரை ஆய்வு நடத்தப்பட உள்ளது. பட்டியல் இனத்தினர் குறித்த ஆய்வுப் பணியில் சுமார் 60,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 60,000 பேரும் பட்டியலினத்தவர் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்து செல்போன் செயலியில் தகவல் பதிவு செய்வர். பட்டியலினத்தவர் பற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன் தலைமையில் கர்நாடக அரசு குழு அமைத்தது.

The post கர்நாடகாவில் பட்டியலினத்தவரின் சமூக, பொருளாதாரம் குறித்து ஆய்வு..!! appeared first on Dinakaran.

Read Entire Article