கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொட்டிய கனமழை... ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீர்

2 months ago 11
கரூரில் வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் ஒன்றரை மணிநேரம் கனமழை கொட்டியதால் பசுபதிபாளையம் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. சிரமத்துடன் வாகன ஓட்டிகள் சென்றுவந்தநிலையில், மாநகராட்சி ஊழியர்கள் மழை நின்றவுடன் தண்ணீரை வெளியேற்றினர்.
Read Entire Article