கரூர்: கரூரில் யானை தந்தம் விற்பனை செய்ய தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிகண்டன், நந்து, ஜோதிலட்சுமி, மதியழகன், செந்தில்குமார், முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.20 லட்சம் மதிப்புள்ள மூன்றரை கிலோ யானை தந்தத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வனத்துறையினர் நடத்திய சோதனையில் யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது.
The post கரூரில் யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற பெண் உட்பட 6 பேர் கைது!! appeared first on Dinakaran.