கபிலேஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா- அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மன்

3 weeks ago 5

திருப்பதி:

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காமாட்சியம்மன் எழுந்தருளி 7 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிகழ்வில் கோவில் துணை செயல் அதிகாரி தேவேந்திர பாபு, உதவி செயல் அதிகாரி சுப்பராஜு, சூப்பிரெண்டு சந்திரசேகர், கோவில் ஆய்வாளர் பாலகிருஷ்ணா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.

Read Entire Article