கன்னியாகுமரியில் குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்தது

3 months ago 16

கன்னியாகுமரி: அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்தது. அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமங்களில் 70 பேர் மீட்கப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

The post கன்னியாகுமரியில் குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்தது appeared first on Dinakaran.

Read Entire Article