கன்னியாகுமரியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

2 months ago 11
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்த நிலையில் சுவாமிநாத புரம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
Read Entire Article