கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!

11 hours ago 3

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. சுசீந்திரம், தேரூர், அச்சன்குளம் உள்பட 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் 90 பேர் ஈடுபட்டுள்ளனர்.

 

The post கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது! appeared first on Dinakaran.

Read Entire Article