கன்னியாகுமரி பெருதளைகாடு பகுதியில் காட்டாற்று வெள்ளம்..!!

2 weeks ago 4

கன்னியாகுமரி: மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த மிக கனமழையால், பெருதளைகாடு பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் 4,000 வாழைமரங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

The post கன்னியாகுமரி பெருதளைகாடு பகுதியில் காட்டாற்று வெள்ளம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article