கன்னியாகுமரி பெருஞ்சாணி அணையில் 8 செ.மீ. மழை பதிவு

1 week ago 7

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, மதுரை எழுமலையில் தலா 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. விருதுநகர் -காரியாப்பட்டி, உசிலம்பட்டி, நாமக்கல் – எருமபட்டி, தேனி சண்முகாநதியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியது.

The post கன்னியாகுமரி பெருஞ்சாணி அணையில் 8 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article