கனிமொழி இல்லாமல் ஆய்வுக் கூட்டமா? - தூத்துக்குடியில் புயலைக் கிளப்பிய துணை முதல்வர் பயணம்

3 months ago 12

அத்தை கனிமொழியுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்னதான் விட்டுக் கொடுத்துப் போனாலும் இவர்கள் இருவரையும் முன்னிறுத்தி அவ்வப்போது எழும் அரசியல் சர்ச்சைகள் மட்டும் ஓய்ந்தபாடில்லை. அந்த வகையில், உதயநிதியின் தூத்துக்குடி மாவட்ட ஆய்வுக் கூட்டம் புதிய புயலைக் கிளப்பி இருக்கிறது.

தூத்​துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவல​கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கடந்த 14-ம் தேதி அரசு திட்டப்​பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற இக்கூட்​டத்​தில், மாவட்ட அமைச்​சர்களான பெ.கீ​தாஜீவன், அனிதா ஆர்.ரா​தாகிருஷ்ணன் மற்றும் ஆளும் கூட்டணி எம்எல்​ஏ-க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநி​திகள் கலந்து கொண்டனர்.

Read Entire Article