‘கனிமவளக் கொள்ளையை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது’ - அண்ணாமலை குற்றச்சாட்டு  

5 hours ago 4

சென்னை: “கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது திராவிட முன்னேற்ற கழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அனுமதியின்றி கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தியதாக, கோயம்புத்தூர் மதுக்கரை திமுக நகராட்சித் தலைவர் நூர்ஜகானின் மகன் ஷாரூக்கான் என்பவருக்குச் சொந்தமான இரண்டு டாரஸ் லாரிகள், கோயம்புத்தூர் மாவட்ட கனிம வளத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

Read Entire Article