கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட குவாரிகளுக்கு அபராதம்

2 months ago 12

தேனி: தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட 58 குவாரிகளுக்கு ரூ.138.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குவாரிகளில் ரூ. 92.56 கோடி மதிப்பில் கனிம வளக் கொள்ளை நடந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. கல் மற்றும் மண் குவாரிகளில் கனிம வளக் கொள்ளை உறுதியானதால் சார் ஆட்சியர் அபராதம் விதித்தனர்.

The post கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட குவாரிகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article