கனவு ஆசிரியர் திட்டம் மூலம் கல்விச் சுற்றுலா..!!

3 months ago 14

கனவு ஆசிரியர் திட்டம் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு நாட்டிற்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிய ஆசிரியர்கள் அங்கு பின்பற்றும் கல்வி முறை, கற்பிக்கும் நடைமுறையை கண்டு வியந்ததாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் தனி திறன்பெற்று விளங்குபவர்களை அடையாளம் கண்டு அவர்களது திறன்மேம்பாட்டுக்கு மேலும் பல வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 3 நிலைகளாக நடைபெற்ற தேர்வுகளில் 90 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 54 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கடந்த 23ஆம் தேதி பிரான்ஸ் அழைத்து செல்லப்பட்டனர்.

The post கனவு ஆசிரியர் திட்டம் மூலம் கல்விச் சுற்றுலா..!! appeared first on Dinakaran.

Read Entire Article