கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவிப்பு

2 months ago 10

மயிலாடுதுறை: கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் (நவ.27) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article