கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

3 months ago 12

நாகை: கனமழை காரணமாக டெல்டா மாவட்​டங்​களில் பொது​மக்​களின் இயல்பு வாழ்க்கை முடங்​கியது.

வங்கக் கடலில் உருவான காற்​றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலை​யில், நாகை, மயிலாடு​துறை, திரு​வாரூர், காரைக்​கால் மாவட்​டங்​களில் நேற்று நாள் முழு​வதும் விட்டு​விட்டு கனமழை பெய்​தது. இதனால் பொது​மக்​களின் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டது. முக்கிய சாலைகள் வாகன நடமாட்​ட​மின்றி வெறிச்​சோடிக் காணப்​பட்டன.

Read Entire Article