கனமழை எச்சரிக்கை காரணமாக பெங்களூருவில் நாளை(அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

3 months ago 14

பெங்களூரு: கனமழை காரணமாக பெங்களூருவில் நாளை(அக்.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நாளை விடுமுறை அறிவித்து பெங்களூரு ஆட்சியர் ஜெகதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

The post கனமழை எச்சரிக்கை காரணமாக பெங்களூருவில் நாளை(அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article