கனகசபை மீது நின்று தரிசனம் : திட்டத்துக்கு அவகாசம்

2 months ago 13

கடலூர் : சிதம்பரம் கோவிலில், கனகசபை மீது நின்று தரிசனம் செய்வது பற்றிய திட்டம் தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12ம் தேதி வரை பொது தீட்சிதர்கள் தரப்புக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிதம்பரம் கோவிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசிக்க அனுமதியளித்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post கனகசபை மீது நின்று தரிசனம் : திட்டத்துக்கு அவகாசம் appeared first on Dinakaran.

Read Entire Article