மதுரை, டிச.12:விமான நிலைய ஓடுதள விரிவாக்க திட்டத்தின், ஒரு பகுதியாக கண்மாய்களை சீரமைக்கும் பணிகளுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க, வைப்பாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் உத்தரவிட்டார். மதுரை, தல்லாகுளம் அடுத்த கோகலே சாலையில் உள்ள மாவட்ட மற்றும் மண்டல நீர்வளத்துறை அலுவலகத்தில் செயல்படும் குண்டாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், வைப்பாறு வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் சுகுமாரன் ஆய்வு செய்
The post கண்மாய்களை சீரமைக்கும் திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு appeared first on Dinakaran.