கண்ணூரில் பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தை பலி

4 months ago 11

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில், சாலை இறக்கத்தில் பள்ளி வேன் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. விபத்துக்குள்ளான பள்ளி வேனில் 15 குழந்தைகள் இருந்தனர். வேனில் இருந்த குழந்தைகள் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கண்ணூரில் பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தை பலி appeared first on Dinakaran.

Read Entire Article