கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் போக்குவரத்துக் காவலர் படுகாயம்

6 months ago 16

சென்னை: அண்ணா சாலையில் எஸ்.ஐ.இ.டி. கல்லூரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் போக்குவரத்துக் காவலர் படுகாயம் அடைந்தார். காரில் இருந்த சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரியான கஜேந்திர பாபு (57) மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் போக்குவரத்துக் காவலர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article