சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் என அன்புமணி வலிவுறுத்தியுள்ளார். பள்ளிகள் இன்னும் 10 நாட்களில் திறக்கப்பட உள்ள நிலையில் RTE மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளார்.
The post கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.