கடும் அமளி ஏற்பட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!!

1 month ago 11

டெல்லி: எம்புரான் படம் தொடர்பாக விவாதம் நடத்த மக்களவையிலும் அனுமதி மறுக்கப்பட்டது. சமாஜ்வாதி கட்சி எம்.பி. வீடு தாக்கப்பட்டது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அகிலேஷ் உள்ளிட்ட சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர். இதை தொடர்ந்து கடும் அமளி ஏற்பட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

The post கடும் அமளி ஏற்பட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article