கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ – மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இந்த மழலைகளின் மரணம் ஆற்றொணா துயரையும் வேதனையையும் தருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமுக வலைதள பதிவில் கூறியுள்ளார்.
The post கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் மாணவ – மாணவியர் உயிரிழந்தோருக்கு துணை முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.