கடலூரில் 22 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

3 months ago 17

கடலூர்: வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள, 22 கிலோ புகையிலைப் பொருட்களை இருவேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த இளங்கோவன் (38), செல்வம் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்/.

The post கடலூரில் 22 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article