கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மீனவர் உயிரிழப்பு

2 months ago 11

நாகை: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மீனவர் பால்ராஜ் உயிரிழந்துள்ளார். கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நாகை மீனவர் உயிரிழந்துள்ளார்.

The post கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மீனவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article