கடற்கரை பகுதிகளில் ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்த தமிழ்நாடு அரசு அரசாணை

2 months ago 12

சென்னை: தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்த அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

The post கடற்கரை பகுதிகளில் ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்த தமிழ்நாடு அரசு அரசாணை appeared first on Dinakaran.

Read Entire Article