“கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி...” - ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமித பேச்சு

1 week ago 4

திருநெல்வேலி: உலகம் புறந்தள்ள முடியாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

திருநெல்வேலி அருகே தனியார் பொறியியல் கல்லூரி வெள்ளி விழா மற்றும் இந்திய அறிவுசார் அமைப்பின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவர் பேசியதாவது:

Read Entire Article