கடத்தப்பட்ட ஆண் குழந்தை தாயிடம் ஒப்படைப்பு

3 months ago 14

சென்னை: கண்ணகி நகரில் கடத்தப்பட்ட ஒன்றரை மாத ஆண் குழந்தை, தாய் நிஷாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

The post கடத்தப்பட்ட ஆண் குழந்தை தாயிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article