ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

3 months ago 14

சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. 1,279 பேருக்கு ரூ.372.06 கோடி வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2022 டிசம்பர் 2023 மார்ச்சுக்குள் ஓய்வுபெற்ற 1279 பேருக்கு பி.எப்., பணிக்கொடை ஒப்படைப்பு தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article