“ஓபிஎஸ் வீட்டை முற்றுகையிடுவோம்” - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

8 months ago 25

மதுரை: "அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி அவதூறு தெரிவித்தால் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிடுவோம்" என்று அதிமுக சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், பன்னீர்செல்வம் பற்றி பேசியதை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பற்றி பேசியதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பொய்யான செய்தி பரப்பி வருவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் புகார் தெரிவித்தனர்.

Read Entire Article