ஓட்டப்பிடாரம் யூனியனில் அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு

2 months ago 8

ஓட்டப்பிடாரம், நவ. 27: இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்திய அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழியை எடுக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் சேர்மன் ரமேஷ் தலைமையில் அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அரசியல் சாசன அமைப்பு உறுதிமொழியை ஏற்றனர்.

The post ஓட்டப்பிடாரம் யூனியனில் அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Read Entire Article