ஓசூர் அருகே பாகலூரில் ஏரியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு

6 months ago 21

ஓசூர்: ஓசூர் அருகே பாகலூரில் ஏரியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர். இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், யோகேஸ்வரன் (25) என்பவரின் உடல் நீண்ட நேர தேடுதலுக்கு பின் கண்டறியப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post ஓசூர் அருகே பாகலூரில் ஏரியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article